தமிழகத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் கார்டு பெறவும் புதுப்பிக்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ளார். இதில் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை பள்ளிகளிலேயே ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி பள்ளியிலேயே ஆதார் அட்டை பெறலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more