நாளை (மார்ச் 8) மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதனால் (தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து) பொதுவிடுமுறை அளிக்க அரசு ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால், நாளை வழக்கம்போல் பணி நாளாக இருக்கும்.
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறையா? இல்லையா…? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகுமா…??
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more