தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780 ரூபாய், நல்லெண்ணெய் 15 கிலோ 6765 ரூபாய், பாமாயில் 15 கிலோ 1415 ரூபாய் என மொத்த விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
உலக பட்டினி தினம்… தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடி முடிவு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
உலக பட்டினி தினம் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம்…
Read moreஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read more