தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780 ரூபாய், நல்லெண்ணெய் 15 கிலோ 6765 ரூபாய், பாமாயில் 15 கிலோ 1415 ரூபாய் என மொத்த விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ரூ.5,00,000, ரூ.10,00,000…. இனி இவர்களும் காப்பீடு பெறலாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து…
Read moreதமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…
Read more