ஆவினில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மீண்டும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, CHOCOBAR (65) ml) ரூ.20லிருந்து ரூ.25ஆகவும் BALL- VENILLA (125ml) m. 28 இலிருந்து ரூ.30ஆகவும், CLASSIC CONE-VENILLA (100ml), CLASSIC CONE-CHOCOLATE (100ml) 30இலிருந்து 35ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஐஸ்கிரீம் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் விலை உயர்வு…. சத்தமே இல்லாமல் மீண்டும் சம்பவம்…!!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more