தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம் நடைபெற உள்ளது. 57.84 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி… போலியோ சொட்டு மருந்து முகாம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read moreBREAKING: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!!!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த…
Read more