தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர். இதனை விரிவு செய்யும் வகையில் மலைப்பகுதிகளிலும் கட்டணம் இல்லா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு நாளை முதல் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more