கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 315 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதனைப் போலவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு பங்களிப்பு 340 மற்றும் தமிழக அரசு பங்களிப்பு 215 ரூபாய் என மொத்தம் 555 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வங்கிக் கணக்கில் ரூ.555 வரவு வைக்கப்படும்… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more