கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 315 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதனைப் போலவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு பங்களிப்பு 340 மற்றும் தமிழக அரசு பங்களிப்பு 215 ரூபாய் என மொத்தம் 555 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வங்கிக் கணக்கில் ரூ.555 வரவு வைக்கப்படும்… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!
Related Posts
“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி … 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!
மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…
Read more“மன்னித்து விடுங்கள் அப்பா”…. நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் தற்கொலை…. தொடரும் சோகம்….!!!
நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை…
Read more