தமிழகத்தில் மின் தடை, மீன் பழுது மற்றும் கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்போன் செயலி மூலமாக புகார் அளிக்கும் விதமாக TANGEDCO அறிமுகம் செய்துள்ளது. விண்ணகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று மின்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை டவுன்லோடு செய்ய இந்த பக்கத்தை அணுகவும். : https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&pcampaignid=web_share
EB தொடர்பான புகார்களை இனி APP-ல் புகார் அளிக்கலாம்…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more