மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு ஆண்டுதோறும் பணம் கொடுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கணவர் தனது தாய்க்கு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது ஒருபொழுதும் குடும்ப வன்முறையாகாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!
Related Posts
உடலின் தோலை உரித்து…. துண்டு துண்டாக வெட்டி…. வங்கதேச எம்பி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!!
வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த…
Read moreஅடக்கடவுளே…! மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை…. அப்புறம் என்ன ஒரே அடிதடி தான்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள்…
Read more