உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் முதல் மேலும் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more