கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக அன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று மீண்டும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள கோவில் ஒன்றில் திரண்ட கிராம மக்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம பஞ்சாயத்து தேர்தல்…. போலீஸ் முன்னிலையில் தாக்கி கொண்ட மக்கள்….!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more