ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பிப்.17ஆம் தேதிக்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பினை (18-33) 3 வயது அதிகரித்து ரயில்வே தேர்வு வாரியம் மகிழ்ச்சியான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
GOOD NEWS: வயது வரம்பு அதிகரிப்பு…. மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more