பல்லாவரம் MTC பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பயண கட்டணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களில் மக்கள் பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து பின்னர் UPI, பணம், கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI முறையை தேர்வு செய்தால் திரையில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் QR குறியீடு மூலம் கட்டணம்…. பயணிகளுக்கு சூப்பரான வசதி…!!!
Related Posts
மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…
Read moreஇவர்களுக்கு மட்டுமே கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை…
Read more