பல்லாவரம் MTC பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பயண கட்டணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களில் மக்கள் பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து பின்னர் UPI, பணம், கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI முறையை தேர்வு செய்தால் திரையில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் QR குறியீடு மூலம் கட்டணம்…. பயணிகளுக்கு சூப்பரான வசதி…!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more