பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
Breaking: “இங்க ஏன் இறங்கணும்! வேனை விட்டு இறங்க மாட்டேன்”.. போலீசாருக்கு டஃப் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…!!!
தஞ்சாவூர் பகுதியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தீவிரமான போராட்டங்களின் காரணமாக மாநில அரசியல் களம் முழுமையாகத் பரபரப்பு கொண்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாகச்…
Read more“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more