பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
”ஏன் தவெக-வுக்கு வாக்களித்தோம்னு மக்கள் புலம்புறாங்க!” தமிழ்நாடே இருட்டுல…. CM விஜய் அரசை வச்சு செய்த ஸ்டாலின்….!!
தவெக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலையை மக்கள் தற்போதே உணரத் தொடங்கிவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாகப் பொதுமக்கள் தினமும் கடும்…
Read more“48 வயசு குழந்தையை ஸ்டாலின் இன்னும் தூக்கிட்டே திரியறாரே” உதயநிதியை இழுத்து திமுக வாரிசு அரசியலை வச்சு செய்த தவெக….!!
பல்லவியின் கைக்குழந்தை விவகாரத்தில் திமுகவினர் செய்த விமர்சனத்திற்கு, நேரடியாக அவர்களின் வாரிசு அரசியலை இழுத்து தவெக ஐடி விங் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளது. பிறந்து சில வாரங்களே ஆன குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொது நிகழ்ச்சிக்கு வருவதைக் கேலி செய்யும் திமுக உடன்பிறப்புகளே,…
Read more