தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். புயலால் பாதித்த வெளியூரை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காததால் அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிகாரிகள் அதனை பரிசீலித்து வரும் நிலையில் தகுதியானவர்கள் வங்கி கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
அனைவருக்கும் விரைவில் ரூ.1000… அமைச்சர் சேகர்பாபு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read moreகனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read more