அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“நானாக இருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்” தமிழ்நாட்டில் நடக்கும் வன்கொடுமைகள்…. முதல்வர் விஜய்க்கு எச்.ராஜா சவால்….!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் விஜய் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசிய…
Read more”இப்ப நடப்பது விஜய் மாடல் ஆட்சி” புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்திய சிஎம்…. சபாநாயகர் கொடுத்த செம சர்டிபிகேட்….!!
எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்…
Read more