அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“பிரிந்து வாழும் பெற்றோர்”.. தாயை காணாத ஏக்கம்… ஸ்கூலுக்கு போக விரும்பல… 13 வயதில் தூக்கிட்டு உயிரையே விட்ட சவுக்கு சங்கர் மகன்.. பெரும் அதிர்ச்சி.!
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி தம்பதியினரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
Read moreதமிழகத்தில் சூப்பர் எல் நினோ அலர்ட்… 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்…. பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்…!!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய…
Read more