புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நேற்று சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்க முடியாது என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Breaking: மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை…!!!
Related Posts
#BREAKING: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!!!
பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை,…
Read moreJUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!
சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…
Read more