தமிழகத்தில் பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து இன்று மாலைக்குள் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்..
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more