ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று ஐடிஐ மற்றும் டிப்ளமோ என ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. ஜனவரி 14 வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more