தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“வாக்குறுதியை மறந்திட்டீங்களா?” பயிர்க்கடனை முழுசா தள்ளுபடி செய்யுங்க…. சட்டசபையில் அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கெடு….!!
தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், அவர்களின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் மிக வன்மையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையில் இதுகுறித்து உரையாற்றிப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி,…
Read more“தற்போது நடப்பதே அம்மாவின் ஆட்சிதான்” புரட்சித் தலைவி பாணியை கையில் எடுத்த தவெக அரசு…. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தடாலடி பேச்சு….!!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,…
Read more