தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“அடடே.. இதான் அந்த மாஸ் பேரா?!”… தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியின் மகனுக்கு நேரில் பெயர் வைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத்…
Read moreஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!
தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…
Read more