அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் இயங்காமல் நிற்கின்றன. நிலைமையை சரி செய்ய, உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக போக்குவரத்து அதிகாரிகளை சென்று சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…!!
Related Posts
ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!
தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13…
Read moreஇனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read more