2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிறைந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கோவை ஒன்பதாவது இடத்தையும் அதனை தொடர்ந்து மதுரை 11ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதனைப் போலவே பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 64 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அதில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் இரண்டாவது இடத்தையும் சேலம் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இதுதான்… முதலிடம் பிடித்த அந்த மாவட்டம் எது தெரியுமா…???
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more