இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போயிங் விமானத்தின் அவசரகால வழி சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 -9 மேக்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கதவு உடைந்தது. மேலும் இந்தியாவில் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளது.
அவசர கால வழியை உடனே செக் பண்ணுங்க… விமான நிறுவனங்களுக்கு பரந்த உத்தரவு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more