தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.
தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreBREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read more