மாதத்திற்கு 4 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நடிகர் போண்டா மணி மறைவு குறித்து புதிய அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. போண்டாமணி இறந்த அன்று (நேற்று முன்தினம்) அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கையில் சுத்தமாக பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். இதனால் தான் அவரது உடல்நிலை மிக மோசமாகி, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது
நடிகர் போண்டா மணி மறைவு இதுதான் காரணமா….? புதிய அதிர்ச்சி செய்தி….!!!
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more