தமிழகத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை ரூ.5.75ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது. உற்பத்தி குறைந்ததாலும் வட மாநிலங்களில் நுகர்வு அதிகரித்ததாலும் விலை உயர்ந்திருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த விலை ரூ.5.75ஆக இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலை ரூ.7 முதல் ரூ.8 வரை உயர்ந்திருக்கிறது.
முட்டை விலை உயர்வு… 1 முட்டை விலை எவ்வாவு தெரியுமா….? ஷாக் தகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read more“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…
Read more