இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 2024 முதல் டோல்கேட்ல வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், சுங்கச்சாவடிகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா மூலம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் நெரிசல் குறைவதோடு மட்டுமல்லாமல் பயணித்த தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இனி டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்….. வாகன ஓட்டிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more