தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் அதிகாரிகள் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
“கோவிலுக்குள்ள வச்சு இப்படி பண்ணாதீங்க சொல்லிட்டேன்” முதல்வர் விஜய் பெயரை சொல்லி கோஷம்…. எச்சரித்த தவெக அமைச்சர் ரமேஷ்….!!
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.…
Read more“எம்ஜிஆர் எதிர்த்த கட்சி…. அம்மாவை இழிவு படுத்தின கட்சி” அவங்க கூட கூட்டணி பேசினது எவ்வளவு பெரிய துரோகம்…. மேடையில் வெடித்த மரகதம் குமரவேல்….!!
கடந்த மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு, அதிமுகவிற்குள் நடந்த அதிர வைக்கும் ரகசியங்களை அக்கட்சியிலிருந்து வெளியேறிய மரகதம் குமரவேல் தற்போது பகிரங்கமாக உடைத்துள்ளார். பாண்டிச்சேரியில் அதிமுகவினர் தங்கியிருந்த சமயத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவின் ரகசிய…
Read more