தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் அதிகாரிகள் பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…
Read more“செருப்பு தைக்கப் படிக்கணும்னு சொல்றவங்கள்கிட்ட அரசியலா?”… அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!!
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்துக்களாலும் கடுமையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போது எதிர்தரப்பினரை நோக்கிப் பாய்ச்சிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேகேதாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட…
Read more