தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, காஞ்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யவிருக்கிறது
மக்களே உஷார்…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும்….!!
Related Posts
“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read moreஇஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read more