தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.
குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!
Related Posts
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…
Read more“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…
Read more