தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை தஞ்சை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more