துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் குற்றப்பத்திரிகை நிராகரித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். மீண்டும் விசாரணை நடத்தி அடுத்த ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; சிபிஐயின் குற்ற பத்திரிக்கை நிராகரிப்பு…!!
Related Posts
கோமாவில் இருக்கும் கணவன்…. சொத்தை விற்க மனைவி தொடுத்த வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கோமாவில் உள்ள தன்னுடைய கணவரின் சொத்துக்களை கையாளும் விதமாக தன்னை பாதுகாவலராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோமா நிலையில் உள்ள கணவரின்…
Read moreவாகன ஓட்டிகள் கவனத்திற்கு… தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்….!!!
தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர்…
Read more