கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வேண்டுதலாக வைத்து அவர் ஐயப்பனை நாடி வந்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து மூதாட்டி பருகுட்டியம்மா கூறுகையில் சபரிமலை ஐயப்பனை காண தனக்கு பலர் உதவியதாகவும் 18 படிகளையும் ஐயப்பனின் இருப்பிடத்தையும் பார்த்து தான் திருத்தி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மூதாட்டியின் பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது மனைவி ராக்கி இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
போர் முடிவுக்கு வரணும்…. 100 வயதில் ஐயப்பனை தேடி வந்த கன்னிசாமி….!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more