முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
60 வருஷமா பேசி பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க… முதல்வர் விஜய் பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. போட்டுடைத்த எஸ்ஏ சந்திரசேகர்..!
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்த நாளை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சரின் தந்தையும், பிரபல…
Read more“பதவிக்காக நாங்க ஒட்டிக்கிட்டு இருக்கல” விமர்சனங்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த தொல்.திருமாவளவன்….!!
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டுவதற்காக அல்ல என்றும், அது தங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தங்களோடு கருத்து…
Read more