கோவை காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது, கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில், சுவரில் துளையிட்டு பைப் வழியாக நுழைந்த கொள்ளையன், முகத்தை துணியால் மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
BREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read moreஉஷார்….! வங்கக்கடலில் உருவானது “ரெமல் புயல்”…. நாளை தீவிர புயலாக மாறும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க…
Read more