திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமை தோறும் இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!
“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…
Read more“அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் முடிந்தது!” சட்டப்பேரவையில் முதல்வர் போட்ட புதிய ‘ரூல்’ – அதிர வைத்த செங்கோட்டையன்..!!”
முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில்…
Read more