திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமை தோறும் இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
“ஓட்டு போட்டதோடு மக்கள் கடமை முடியல” எனக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்…. CM விஜய் வைக்கும் அன்பு கோரிக்கை….!!
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு, மாநில உரிமை மற்றும் த.வெ.க அரசின் வெளிப்படையான நிர்வாகம் குறித்துப் பல அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தனது உரையில்…
Read more“கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது” சுதந்திர தின நாளில் முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவம்….!!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக,…
Read more