தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் பனீர் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறப்பு தள்ளுபடி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நவம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை 200 கிராம் ஆவியின் பன்னீர் 110 ரூபாய்க்கும், 500 கிராம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22 முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read moreஅதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more