பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் ஒரு போக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பொறுப்போக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதமும் இருப்பை பொறுத்து குடிநீருக்காகவும் நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
கைது, ஜெயில், குண்டாஸ்…. யூடியூபர் இர்பான் மீது சீறிய ஜெயக்குமார்…!!
பிரபல யூடியூபர் இர்பான் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் பாலினத்தை வெளியிட்டதையடுத்து இவர் மீது புகார் பாய்ந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசுகையில், இர்பான் ஒரு பிரபல யூடியூபர். மேலும் இவர் உதயநிதிக்கு நெருங்கியவர். இதன் காரணமாக…
Read moreதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் சூழலில் சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொள்ளிடம் ஆறு (திருச்சி),…
Read more