பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் ஒரு போக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பொறுப்போக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதமும் இருப்பை பொறுத்து குடிநீருக்காகவும் நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more