தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,895 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் ஏதுவாக சொந்த ஊர்களுக்கு சென்று வர இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள குறைகள் மற்றும் புகாரை தெரிவிக்க தமிழக அரசு ‘149’ என்கிற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகளில் செல்ல அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது
தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு…. புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு….!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more