பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பிஎப் வட்டி தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது கணக்கில் இ பி எஃப் ஓ தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமாங் செயலி மூலமாக அல்லது EPFO இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more