மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 117 காலியிடங்கள் நிரப்பப்படும். ஜூனியர் டெக்னீசியன்-112 பணியிடங்களும், கலைஞர்-1 பணியிடமும், மேற்பார்வையாளர்-3 பணியிடமும், செயலக உதவியாளர்-1 பணியிடமும் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.11.2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழு விவரங்கள் இணையதளம்: cnpnashik.spmcil.com
கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. நவ-18 கடைசி தேதி…!!
Related Posts
10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreஅரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more