நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக நவம்பர் 13 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 13ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை விடுமுறையை நவம்பர் 13ஆம் தேதியாக மாற்றி ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. இதனால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13 தீபாவளி பொது விடுமுறை…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more