புதுவை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கணவர் குடிகாரன், பெண் வெறியன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண் என குற்றம் சாட்டிய அவர், தன்னை பற்றி சிசுகிசுக்களை பரப்பும் நபருடன் இனி வாழ முடியாது என்பதால் விவாகரத்து பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனது கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்திர பிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசை சந்தித்து புகார் அளித்தார்.
“கணவர் குடிகாரன், பெண் வெறியன்” விவாகரத்து கோரி EX.அமைச்சர் சந்திர பிரியங்கா…!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more