மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…
Read moreஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?…. தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை…..!!!!
பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்து துறை அனுமதி இன்றியும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. அதே சமயம் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி…
Read more