நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் கருக்கா வினோத் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்று கருக்கா வினோத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று முழக்கம் எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யுங்க…. நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்ட கருக்கா வினோத்..!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more